पसंद करें
0
नापसंद करें

இரத்த ஈழம்

நாளை விடியும் விடுதலைக்கு விதையாகிய உயிர்களுக்கு வீரவணக்கங்கள்…
टैग: ஈழம்
पसंद करें
0
नापसंद करें

ஈழம் தொடர்பாக கருணாநிதியை திட்டுவது ஏன்? உடன்பிறப்புகளே சிந்திப்பீர்...

தொடர்ச்சியா ஈழ விசயத்தில் மற்றவர்களை விட்டுவிட்டு கருணாநிதியை கடுமையாக திட்டுவதற்க்கு கருணாநிதியின் மீதான எந்த காழ்ப்புணர்ச்சியோ சொந்த இதர எரிச்சல்களோ இல்லை, ஈழ விசயத்தில் கருணாநிதியால் ஏதாவது செய்திருக்க இயலும் என்ற ஒரே காரணம், அதை பதவிக்காகவும் ஊழல்
 
குழலி / Kuzhali
टैग: ஈழம்
पसंद करें
0
नापसंद करें

பிரபாகரனின் தாய் நாடு கடத்தப்பட்டது

சென்ற வாரம் விடுதலைப் புலிகள் தலைவர் (மறைந்த) பிரபாகரனின் தாய், 81 வயதான பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட பார்வதி அம்மாள், மருத்துவ சிகிச்சைக்காக சென்னை வந்தபோது விமான நிலையத்திலேயே மடக்கி மீண்டும் மலேசியா அனுப்பிய செய்கை வருந்தத்தக்கது, கடுமையாகக்
टैग: ஈழம்
पसंद करें
0
नापसंद करें

தொப்புள்கொடி - மதுமிதா

புனைவல்ல - உண்மை சென்னைக்கு மழை வரவேண்டுமானால் வங்கக்கடலில் தாழ்வழுத்த மண்டலம் மையம் கொள்ள வேண்டும். மழை... மழை... மழை... பெய்து ஓயாத மழை. எங்கும் நகர இயலாது வீட்டிலேயே சிறைப்படுத்திய மழை. ஒரு மாதம் முன்பு சித்தன் யுகமாயினிக்கென மதிப்புரை எழுதித்தருமாறு
 
Chandravathanaa
टैग: ஈழம்
पसंद करें
0
नापसंद करें

இலங்கையில் தற்போது உள்ள தமிழர்களின் உடனடி தேவைகள் பற்றி சில எண்ணங்கள்

சுகி சிவம் இலங்கையில் தற்போது வாழும் தமிழர்களின் அவல நிலை பற்றி பேசிய வீடியோ இதோ: அவர் கூறியவை சரியாகவே எனக்கு படுகின்றன. சமாதானம் ஏதேனும் ஏற்பட்டாலும் கூட அதை கெடுத்துவிடவே புலிகளின் ஆதரவாளர்கள் முயல்கின்றனர். அதிலும் பொட்டு அம்மான் உயிருடன்
 
dondu(#11168674346665545885)
टैग: ஈழம்
पसंद करें
0
नापसंद करें

…मगर अब साजन कैसी होली

होली आवत देखकर ,ब्लागरन करी पुकार, भूला बिसरा लिख दिया,अब आगे को तैयार। पिचकारी ने उचक के, रंग से कहा पुकार, पानी संग मिल जाओ तुम, बनकर उड़ो फुहार। कीचड़ में गुन बहुत हैं, सदा राखिये साथ, बिन पानी बिन रंग के ,साफ कीजिये हाथ। रंग सफेदा भी सुनो ,धांसू है
 
फ़ुरसतिया
टैग: ஈழம்
पसंद करें
0
नापसंद करें

ஈழத்து தோழமையின் கவிதைகள்

ஈழத்து தோழமைகளில் ஒருவரது கவிதைகளை அவரின் அனுமதியோடு இங்கு பதிப்பிக்கின்றேன். யுத்த தர்மம் மூவேழு பேராய் வந்து உங்களை மூக்கு மேல் விரல் வைக்க வைத்த எம் சகாக்களிடம் வீரத்தைக்காட்டாது அவர் சடலங்களிடம் காட்டிவிட்டீர்கள் அவர் பூதவுடல்களை கேவலப்படுத்த நினைத்த
 
வினையூக்கி
टैग: ஈழம்
पसंद करें
0
नापसंद करें

கருவறைக் கண்ணீர் – வன்னி அகதி முகாமில் இருந்து கண்மணி

முகம் தெரியாத தாயேஉன் கருவிலிருக்கும்கடைசி மகள் எழுதும்கண்ணீர் கடிதம்.உனது கருவறைச்சுவர்களில் – எனதுசுட்டு விரல் தீட்டும்ஓவியம் புரிகிறதா? –நீ.....முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்.....tamilcircle@tamilcircle.net http://www.tamilcircle.net/
 
தமிழரங்கம்
टैग: ஈழம்
पसंद करें
0
नापसंद करें

2010 தமிழ்தாய் நாள் காட்டி வசூல் மட்டும் 10இலட்சம் யூரோக்கள்- சுவிஸ் வாழ் தமிழர்களுக்கு சமர்ப்பணம்!!

வருடம் தோறும் ஒரு இலட்சம் தமிழ்தாய் நாட்காட்டி அச்சிடுவதும் அதன் வருமானம் சுளையாக அனைத்துலக பிரிவினரிடம் கைமாறுவதும் தெரிந்ததே. ஒரு நாட்காட்டி 10யூரோ படி விற்கப்படுவதுண்டு. இதன் செலவு தவிர்ந்து முழு இலாபமாக 10இலட்சம் யூரோக்கள் கையில காசு.இவ்வளவு காலமும்
 
தமிழரங்கம்
टैग: ஈழம்
पसंद करें
0
नापसंद करें

இனவெறித் தீக்கு பலியிடப் புலியில்லை

இனவெறித் தீக்கு பலியிடப் புலியில்லைஇனிச் சருகுகள் காலம்குடிமனைகள் அழிவில் குடிகொண்ட சித்தாத்தர்படைமுகாம் சூழ இருத்திவைக்கப் பட்டுள்ளார்காடையர் இழிசெயல் வெறியொடுதெருவினில் குதறிட அலறிடும் மழலைகள.;….வாக்கினை பொறுக்க வருக எருமைகள் – தேர்தல்சேற்றினில்
 
தமிழரங்கம்
टैग: ஈழம்
पसंद करें
0
नापसंद करें

தேர்தல் திருவிழா ஆரம்பித்து விட்டது! – செய்தியும் செய்திக் கண்ணோட்டமும்

தேர்தல் திருவிழா ஆரம்பித்து விட்டது!இலங்கை மக்கள் இன்னொருமுறை வாக்களித்து விட்டால், இன்னொரு ஐந்தாண்டுகள் அரசியல்பற்றி சிந்திக்கத் தேவையில்லை! வாக்கு வாங்கியவர்கள் உங்களின் அரசியல் வாழ்வை கொண்டோடி விடுவார்கள்!கடந்த அரை நூற்றாண்டுக்கு மேற்பட்ட பாராளுமன்ற
 
தமிழரங்கம்
टैग: ஈழம்
पसंद करें
0
नापसंद करें

வோட்டு கேட்டு வர்க்கப் புரட்சி செய்கின்றது, புதிய ஜனநாயகக் கட்சி

இவர்கள் ஒரு மாதத்துக்கு முன்னம் தேர்தல் பகிஸ்கரிப்பை கோரியவர்கள். எப்படி வாக்குச் சீட்டை செல்லுபடியற்றதாக்குவது என்று உபதேசித்தவர்கள். இன்று வாக்குக் கேட்டு வருகின்றனர். வாக்கை தமக்கு போடுமாறு உபதேசிக்கின்றனர். இப்படி ஒரு மாதத்தில் மாறுபட்ட கொள்கைகள்
 
தமிழரங்கம்
टैग: ஈழம்
पसंद करें
0
नापसंद करें

அவனை கழுத்தில் பிடித்து இழுத்து வாருங்கள்! - செய்தியும் செய்திக் கண்ணோட்டமும்

அவனை கழுத்தில் பிடித்து இழுத்து வாருங்கள்!இப்படி உரத்த குரலில் “அரசு இயந்திர மிருகம்” ஒன்று கத்திட , அம்மிருகத்துடன் வந்ததுகளும் ஓர் காட்டுவிலங்கை இழுத்துச் செல்லும் பாங்கில் இழுத்துச் சென்றனர்!முன்னாள் இராணுவத் தளபதி இப்படித்தான் கைது செய்து
 
தமிழரங்கம்
टैग: ஈழம்
पसंद करें
0
नापसंद करें

தேசம்நெற்றின் மகிந்த சிந்தனையும், அதை மூடிமறைக்கும் சந்தர்ப்பவாதிகளின் காரியவாத அரசியலும்

புலிக்கு பின் பல "முற்போக்கு" முகமூடி அரசியல் எல்லாம், வேஷம் கலைந்து பம்முகின்றது. மகிந்தா முன்தள்ளும் பாசிசத்துக்கு ஏற்ப, அரசியல் விவாதங்கள், விளக்கங்கள். தேனீ முதல் தேசம்நெற் வரை இதற்கு விதிவிலக்கே கிடையாது.இன்று தேசம்நெற் "ஊடகவியல்" முன்தள்ளும் மகிந்த
 
தமிழரங்கம்
टैग: ஈழம்
पसंद करें
0
नापसंद करें

வாக்குப் சீட்டை இனிப் பயன்பயன்படுத்துவதெப்படி

எவரிற்குப் போடுவதென்று குளம்பவேண்டாம்எப்படிச் செல்லுபடியாக்குவதென்றும் குளப்பவேண்டாம்எல்லாவற்றிற்குமான வழிதிறக்கிறதுநாங்களே வருகிறோம்......உழைப்பவற்கான புதுஜனநாயக புகுவளிவிழித்துப்பாருங்கள் விடியல் அருகிருக்கு... இரத்தத் திலகமிட
 
தமிழரங்கம்
टैग: ஈழம்
पसंद करें
0
नापसंद करें

செய்தியும் செய்திக் கண்ணோட்டமும் 14.02.2010

அவனை கழுத்தில் பிடித்து இழுத்து வாருங்கள்!இப்படி உரத்த குரலில் “அரசு இயந்திர மிருகம்” ஒன்று கத்திட , அம்மிருகத்துடன் வந்ததுகளும் ஓர் காட்டுவிலங்கை இழுத்துச் செல்லும் பாங்கில் இழுத்துச் சென்றனர்!முன்னாள் இராணுவத் தளபதி இப்படித்தான் கைது செய்து
 
தமிழரங்கம்
टैग: ஈழம்
पसंद करें
0
नापसंद करें

நந்திக்கடல் தாண்டி.. 3

துர்க்கா, அலை, கலை... என்று அழகிய பெயர்களுடன் அழகான, மென்மையான பெண்கள். ஏட்டிலும், பாட்டிலும், கதைகளிலும் வருகின்ற நளினப்பெண்கள் அங்கு வீரப்பெண்களாய் நடமாடிக் கொண்டிருந்தார்கள். மென்மைக்கு இலக்கணமானவர்கள் மனதில் வன்மையுடன் செயற்பட்டுக் கொண்டிருந்தார்கள்.
 
Chandravathanaa
टैग: ஈழம்
पसंद करें
0
नापसंद करें

ரணங்கள் மறந்திட – வன்னி அகதி முகாமில் இருந்து கண்மணி

தீப் பிளம்பதில்நெருப்புத் தனல்சுவாசித்துமயக்கமில்லாஅறுவைச் சிகிச்சையில்ரணமாகிகண்ணீர் வற்றியமலர் துவிப்பயணித்தநெடுந்துராப் பயணம்எம் பயணம்நாவறள.....முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்tamilcircle@tamilcircle.net http://www.tamilcircle.net/
 
தமிழரங்கம்
टैग: ஈழம்
पसंद करें
0
नापसंद करें

தமிழ் மக்கள் விட்ட கண்ணீரும், சரத்பொன்சேகாவின் மனைவி அநோமா விட்ட கண்ணீரும்

இரண்டு கண்ணீரும் பாசிசத்துக்கு எதிராக விட்ட கண்ணீர். ஒன்று ஒடுக்கப்பட்ட இன மக்கள் விட்ட கண்ணீர். மற்றது ஆளும் வர்க்கத்தில் இருந்த ஒருவரின் மனைவி விட்ட கண்ணீர். இரண்டும் போலியானதல்;ல. பாசிசத்தை எதிர்கொண்டு விடும் கண்ணீர். இதை ஒன்றுக்கு எதிராக மற்றதை
 
தமிழரங்கம்
टैग: ஈழம்
पसंद करें
0
नापसंद करें

யாழ் குண்டு வெடிப்பில் குளிர்காயும் புதிய ஜனநாயகக் கட்சி அரசியல்

மார்க்சியத்தை உருத்திராட்சைக் கொட்டையாக்கினால், பாசிச நடத்தைகளையும் அது சார்ந்த வக்கிரங்களையும் தொழத் தொடங்கிவிடுகின்றனர். பாசிசத்தைக் கண்டும் காணாமல் கண்ணை மூடிக்கொண்டு, மார்க்சிய சொற்களைக் கொண்டு உளறத் தொடங்குகின்றது. புதிய ஜனநாயகக் கட்சி நடந்து
 
தமிழரங்கம்
टैग: ஈழம்
पसंद करें
0
नापसंद करें

சரத் பொன்சேகரவின் கைது : போர் குற்றச் சட்சியங்களை அழிக்கும் மற்றொரு போர் குற்றம்

மகிந்த குடும்பமும், சட்டவிரோதமான கொலகார கும்பல் ஒன்றும் நடத்திய யுத்த குற்றங்களை, ஒரு விசாரனையில் வெளிபடுத்த தயார் என்ற அறிவித்தார் சரத் பொன்சேகர. யாரையும் காப்பாற்ற முடியாது என்றார். மறுகணம் சரத் பொன்சேகரவை கைது செய்யுமளவுக்கு, மகிந்த குடும்பத்தின் போர்
 
தமிழரங்கம்
टैग: ஈழம்
पसंद करें
0
नापसंद करें

தேர்தலுக்குப் பிந்திய வன்முறைகளும், 48 மணித்தியாலங்களும்..

தேர்தலுக்குப் பின்னரான வன்முறைகளை தடுப்பதற்காக நாடங்கலாக பொலிஸாரை உசார்ப்படுத்தப்பட்ட நிலையில் தாம் வைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஸ்ட அத்தியட்சகர் ஐ. எம். கருணாரத்ன தெரிவித்துமிருந்தார்.ஆனால் தேர்தல் முடிவுகள் முழுதாக அறிவிக்கப்பட்டதன் பின்னர்
 
தமிழரங்கம்
टैग: ஈழம்
पसंद करें
0
नापसंद करें

ஐரோப்பிய யூனியன் இலங்கைக்கு வழங்கிய சிறப்பு வரிச் சலுகை தடையும், அரசியல் விளைவுகளும்

வரிச் சலுகை தடை என்பது, அரசியல் ரீதியானவை. அரசியல் பொருளாதார நலன் சார்ந்ததும், உள்நோக்கம் கொண்டதுமாகும். உலக மயமாக்கலுக்கு உட்பட்டவை. சர்வதேச நாடுகளின் முரண்பாடுகளுக்கு உட்பட்டவை.மறுபக்கத்தில் இலங்கை அரசு சுய பொருளாதார முன்னிறுத்திய தேசியம் சார்ந்தோ,
 
தமிழரங்கம்
टैग: ஈழம்
पसंद करें
0
नापसंद करें

தேர்தல் ஆணையாளர் குடும்பம்?…. செய்தியும் செய்திக் கண்ணோட்டமும்

அலரிமாளிகையில் சிறைக்கைதிகளான தேர்தல் ஆணையாளர் குடும்பம்? இலங்கை வரலாற்றில் அதிஸ்டமுள்ள ஜனாதிபதி நானே என சுதந்திரதின விழாவில் ஜனாதிபதி கூறியுள்ளார். ஆம் முற்றிலும் உண்மையே! எதிர்க்கட்சிக்கு அளிக்கப்பட்ட வாக்குகளை குப்பையில் வீசி, தேர்தல் ஆணையாளரையும்,
 
தமிழரங்கம்
टैग: ஈழம்
पसंद करें
0
नापसंद करें

நந்திக்கடல் தாண்டி... - 2

முல்லைக்கடல் தனக்கேயுரிய அமைதி கலந்த ஆரவாரத்துடன் எம்மை வரவேற்றது. அலைகள் நிதானமாக எழுந்து, சரிந்து வந்து கரையைத் தொட்டு விளையாடிக் கொண்டிருந்தன. வான் கடலோடு முட்டிக் கொண்டிருந்தது. சின்ன வயதில் பருத்தித்துறைக் கடற்கரையில் நின்று, எதிர்க்கரையைத் தொட்டுக்
 
Chandravathanaa
टैग: ஈழம்
पसंद करें
0
नापसंद करें

மகிந்த இட்டுக்கட்டும் இராணுவ புரட்சியும், மகிந்த சிந்தனை திணிக்கும் இராணுவ ஆட்சியும்

தான் அல்லாத எதிர்தரப்பையும், தனக்கு எதிரான ஊடகத்தையும் ஓடுக்குவதே, இந்த அரசின் முதன்மையான இன்றைய அரசியலாக உள்ளது. பாரிய குற்றங்களை செய்வதன் மூலமே, தன் அதிகாரத்தை தக்கவைத்துள்ளது. பாரிய போர்க்குற்றத்தை செய்தும், பல ஆயிரம் மக்களைக் கொன்றும், பல பத்தாயிரம்
 
தமிழரங்கம்
टैग: ஈழம்
पसंद करें
0
नापसंद करें

நபர்களுடன் நாம் ஒன்றுபட முடியாது, கருத்துகளுடன், செயல்களுடன் தான் ஒன்றுபட முடியும்

எது செயல்? எது கருத்து? சமகாலத்தில் நிலைமைகள் மேல் கருத்தும், அதன் மேலான செயலும் தான், மக்களை வழிகாட்டும் அரசியல் நடைமுறை. இவை எதுவுமின்றி, காலம்கடந்த பின், மற்றவர் கருத்தை திருடியும், அவர்களை மறுத்தும், உருக்கொண்டு திடீர் பிரசங்கங்கள் மூலம் தம்மை
 
தமிழரங்கம்
टैग: ஈழம்
पसंद करें
0
नापसंद करें

பறக்கும் சாம்பல் எடுத்துதறி ஏற்ரப்படுகிறது

எமக்கான சுதந்திரத்தாரின் பிறந்தநாள்அறுபத்தியிரண்டு வயதாகிவிட்டதாய் சொல்கிறார்கள்குதூகலித்துக் கொண்டாடுமாறும் கோவில்களில் ஆராதிக்குமாறும்வாரிசுளும் சீடர்களும் உபதேசிக்கிறார்கள்…..மக்கள் மட்டுமே உறுதியாகச் சொல்கிறார்கள்தாங்கள் சுதந்திரத்தாரை இதுவரை
 
தமிழரங்கம்
टैग: ஈழம்
पसंद करें
0
नापसंद करें

இலங்கை அரசாங்கம் எதிர்ப்புகள் மீதான வேட்டையை விரிவுபடுத்துகிறது.

கடந்த வார தேர்தலில் இரண்டாவது முறையாக வெற்றி பெற்ற இலங்கை ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ, அரசியல் எதிர்ப்பாளர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் விமர்சகர்களுக்கு எதிரான வேட்டையை விரிவுபடுத்தியுள்ளார்.ஜனாதிபதியை கொலை செய்யவும் இராணுவ சதிப் புரட்சிமூலம் ஆட்சியைக்
 
தமிழரங்கம்
टैग: ஈழம்
पसंद करें
0
नापसंद करें

அன்னம் இனிச்சிதறுண்டு வெற்ரிலையில் அமரும்……

எம் உயிரை வதைத்த மன்னவனே எமக்கினியும்தளபதியும் சேனைகழும் களம்மாறும் தேர்தலிற்காய்படை நடத்தி உயிர்குடித்த பொன்சேகா சிறைபுகுவார்தேர்தல் களமாட – கூட்டமைப்பு வீறுகொண்டுஇனமான உணர்வுகொள்ளும் …..விரல்நுனியில் மைகாட்டி வட்டுக்கோட்டை— புலத்துவீரமறவர் நாடுகடந்து
 
தமிழரங்கம்
टैग: ஈழம்
पसंद करें
0
नापसंद करें

நந்திக்கடல் தாண்டி...

நந்திக்கடல் தாண்டி முல்லைக் கடற்கரையை நாம் சென்றடைந்த போது கடற்படைத் தளபதி கேணல் சூசை அவர்கள் மணலிலேயே கதிரைகளும், மேசையும் போட்டு எமக்காகக் காத்திருந்தார். இன்முகத்துடன் அவர் எம்மை வரவேற்ற விதம் என்னோடு ஒட்டியிருந்த களைப்பை அப்படியே களைந்து விட்டது.
 
Chandravathanaa
टैग: ஈழம்
पसंद करें
0
नापसंद करें

நாடும் நடப்பும் – ஜனாதிபதித் தேர்தல் (26.01.2010)

இலங்கையில் முதல் தடவையாக ஒரே நாளிலும், இரண்டு வருடத்துக்கு முதலாகவும் இவ் ஜனாதிபதித் தேர்தல் நடக்கிறது. இத் தேர்தலில் ஒரு கோடியே 40 இலட்சத்து 88 ஆயிரத்து 500 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். 11ஆயிரத்து 98 வாக்களிப்பு நிலையங்களையும், இதற்கான காவற்
 
தமிழரங்கம்
टैग: ஈழம்
पसंद करें
0
नापसंद करें

செய்தியும் செய்திக் கண்ணோட்டமும்

ஜனவரி 26-ல் நடந்தது ஜனாதிபதித் தேர்தலோ?“எங்கள் கள்ளன் எங்களுக்கு நல்லவன்தான்” இது ஓர் சிங்களப் பழமொழி. இப்பாங்கில்தான் சிங்கள மக்கள் மகிந்தாவிற்கு வாக்களித்துள்ளார்கள். என தேர்தல் முடிவுகள் வந்தபொழுது பலரை எண்ணவைத்தது.மகிந்த ராஜபக்ச “யதார்த்தவாதி
 
தமிழரங்கம்
टैग: ஈழம்
पसंद करें
0
नापसंद करें

வேதாளம் முருங்கையில் எறியது : மேயர் சிவகீதா மட்டுநகரில் இருந்து தலைமறைவு.

நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் மட்டக்களப்பு மாவட்ட முடிவுகள் வெளியாகிய மறுகணமே பிள்ளையானின் காட்டுமிராண்டித்தனம் மட்டுநகரில் கட்டவிழ்க்கப்பட்டுள்ளது. மட்டு மேயர் சிவகீதா இலக்கு வைக்கப்பட்டுள்ளார். மட்டுநகர் மாநகர சபை அலுவலகம், மேயரின் வீடு என்பன
 
தமிழரங்கம்
टैग: ஈழம்
पसंद करें
0
नापसंद करें

இலங்கை அரசு எதிர் கட்சிகளையும் ஊடகங்களையும் ஓடுக்கி, தேர்தல் மோசடிகளை பாசிசமயமாக்குகிறது

முறைகேடாகவே ஒரு தேர்தலை நடத்தி, தாமே அதில் வென்றவர்களாக இந்த அரசு தம்மைத்தாம் அறிவித்துள்ளது. தேர்தல் ஆணையாளரின் "மனச்சாட்சிக்கு விரோதமாக" மோசடியை தமது வெற்றியாக தமது பாசிசம் மூலம் அறிவிக்க வைத்துள்ளது.இந்த அரசு. தமது வெற்றியை மோசடி செய்ய தெரிவு செய்த
 
தமிழரங்கம்
टैग: ஈழம்
पसंद करें
0
नापसंद करें

"ஜனநாயக" விரோத முறைகளில் வென்ற தேர்தலும், பாசிசமயமாக்கலும்

தேர்தலில் மகிந்தா வென்று விட்டார் என்பதும், தேர்தல் அமைதியாக நடந்து முடிந்ததாக கூறுவதும், தேர்தல் என்றால் பலதும் பத்தும் இருக்கும் தான் என்று கூறி அதை நியாயப்படுத்துவதுமான போக்கு இன்று அதிகரிக்கின்றது. வென்றவர்களை ஆதரித்தும், அதைச் சார்ந்தும் நிற்கின்ற
 
தமிழரங்கம்
टैग: ஈழம்
पसंद करें
0
नापसंद करें

புலம்பெயர்ந்த தமிழ் தேசியம்

1978 ம் ஆண்டு, அக்டோபர் 5 ம் திகதி. 150 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்ளும், ஐக்கிய நாடுகள் சபையின் வருடாந்த அமர்வு. இலங்கையின் பிரதிநிதியை பேச அழைக்கிறார்கள். பொது மேடைக்கு வந்த ஒருவர் கணீரென்ற குரலில் பேச ஆர்மபிக்கின்றார். “என்னுடைய பெயர் கிருஷ்ணா.
 
தமிழரங்கம்
टैग: ஈழம்
पसंद करें
0
नापसंद करें

சிறுபான்மை மக்களின் எதிர்ப்பு அரசியலும், பிற்போக்கு சக்திகளும்

புலம்பெயர் நாட்டில் புலி – புலியெதிர்ப்பு அரசியலாக, அது சரத் - மகிந்தாவுக்கு பின் செல்லும் அரசியலாக, ஆய்வாக, சிந்தனையாக மாறுகின்றது. மகிந்தா வெற்றி பெற்ற நிலையில், அதுவே சரணடைவு அரசியலாக மாறுகின்றது. இதற்கு வெளியில் சிந்திக்க செயலாற்ற, எந்த மாற்று
 
தமிழரங்கம்
टैग: ஈழம்
पसंद करें
0
नापसंद करें

ஆப்கான் ஆக்கிரமிப்புப் போர்: புதைமணலில் சிக்கியது அமெரிக்கா!

அமெரிக்க ஏகாதிபத்தியம் சின்னஞ்சிறு ஏழை நாடான ஆப்கானை ஆக்கிரமித்துக்கொண்டு, கடந்த எட்டு ஆண்டுகளாக அந்நாட்டின் மீது ஒரு அநீதியான போரை நடத்தி வருகிறது. சின்னஞ்சிறு ஏழை நாடாக இருந்தாலும், ""ஆப்கான் ஏகாதிபத்தியங்களின் இடுகாடு'' எனக் கூறப்படுவது மீண்டும்
 
தமிழரங்கம்
टैग: ஈழம்
पसंद करें
0
नापसंद करें

புலம்பெயர்வும்-இடம்பெயர்வும்

அன்பர்களே நண்பர்களே அனைவருக்கும் வணக்கம். நான் சமாதானத்திற்கான கனடியர் அமைப்பினர் நடாத்தும் இந்தக் கூட்டத்தில் பேசுவதையிட்டு நான் பெருமைப் படுகிறேன். எனக்குத் தரப்பட்ட தலைப்பு இடம்பெயர்ந்தவர்களும் புலம்பெயர்ந்தவர்களும். இது ஒரு அருமையான தலைப்பு.
 
தமிழரங்கம்
टैग: ஈழம்